Tuesday, April 26, 2022

இன எழுச்சியை உருவாக்கியவர் அண்ணன் வைகோ-ஸ்டாலின் பெருமிதம்!

அண்ணன் வைகோ அவர்கள் கால்கள் படாத இடமே தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பே இல்லை. எத்தனையோ நடைபயணங்கள் நடத்தியவர். இன எழுச்சியை உருவாக்கியவர். -தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின்



No comments:

Post a Comment