Sunday, June 28, 2015

சி.பா.ஆதித்தனார் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார் வைகோ!

 
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் இன்று ஞாயிறு 28.06.2015, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து வைகோ உரை நிகழ்த்தினார்.

உடன் மாலை முரசு அதிபர் கண்ணன் ஆதித்தன், தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன். மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் தமிழக அமைச்சர் வைத்தியலிங்கம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment