Friday, June 26, 2015

தூத்துக்குடியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலை திறக்கிறார் வைகோ!

அன்னைத் தமிழை தன் கண்ணைப் போல் காத்து தமிழன் புகழை தரணிக்கு உணர்த்திய தன்மானச் சுடர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். அன்னார் அவர்களின் திரு உருவச்சிலையை 28-06-2015 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் தலைவர் வைகோ திறந்து வைக்கிறார். கழக கண்மணிகள் கலந்துகொள்ள அன்பாய் வேண்டுகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment