Tuesday, June 30, 2015

நெல்லை புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

நெல்லை புறநகர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டம் ஹோட்டல் சகுந்தலாவில் இன்று 30.06.2015 செவ்வாய்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இதில் கழக கொள்கை விளக்க அணிச்செயலாளர் அடுக்குமொழியில் அழகுற பேசும் இலக்கிய செல்வன் வழக்கறிஞர் க.அழகுசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment