Wednesday, April 19, 2017

ராமநாதபுரம் மாவட்ட மதிமுகவினர் சீமைகருவேலம் மரம் ஒழிப்பில்!

இன்று 19-04-2017 ராமநாதபுரம் மாவட்ட மதிமுக சார்பில், மேலயாய்குடி கண்மாயில் சீமைகருவேலம் மரங்களை எந்திரம் கொண்டு அகற்றினார்கள்.

இதில் மாவட்ட கழக தலைவர்கள் கலந்துகொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சும் தீமை மரத்தை அகற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment