Thursday, April 13, 2017

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதாரவாக மதிமுக ஆர்ப்பாட்டம்!

திருவள்ளூர் மாவட்ட மதிமுக சார்பில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதாரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் மாவட்ட செயலாளர் திராவிட தென்றல் டி.ஆர்.ஆர்.செங்குடுவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று 13-04-2017 நடைபெற்று வருகிறது.

கழக துணைபொதுசெயலாளர் மல்லை சத்யா சிறப்புரை ஆற்றுகிறார்.

இதில் மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் உள்ளிட்டவர்களும், கழக முன்னணி நிர்வாகிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment