Sunday, April 2, 2017

திமுக தொடர்ந்த தேச துரோக வழக்கிற்கு ஆஜராகிறார், மதியம் சுதந்திர தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார் வைகோ!

03/04/2017 அன்று காலை 10:00 மணிக்கு அல்லி வணிக வளாகத்தில் உள்ள (பழைய மூர்மார்கெட் வளாகம்) நீதி மன்றத்திற்கு தலைவர் வைகோ அவர்கள் மீது திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் ஆஜராக செல்கிறார். 

மதியம் 2 மணி அளவில், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூா் சுதந்திர போரட்டத்தில் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் அஞ்சலி செலுத்த வைகோ நோில் வருகிறார்.  கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.  

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment