Wednesday, February 12, 2020

தத்துவக் கவிஞர் குடியரசு நினைவு நாளில் வைகோ புகழஞ்சலி!

தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களின் நினைவுநாளையொட்டி இன்று 12.02.2020 காலை தாயகத்தில் கவிஞர் குடியரசு அவர்களின் திருஉருவப் படத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் *வைகோ எம்பி* அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமைப்பு செயலாளர் ஆ.வந்தியதேவன், குடியரசு அவர்களின் மகன் இசைவாணன், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை ப.சுப்பிரமணி, தீர்மானக்குழு செயலாளர் கவிஞர் மணிவேந்தன், உள்ளிட்ட கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment