Thursday, February 13, 2020

வெற்றி நாயகன் எம். எஸ். கந்தசாமிக்கு வைகோ பாராட்டு விழா!

கடலூர் மாவட்டம் 22-வது மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்ற வெற்றி நாயகன் எம். எஸ். கந்தசாமி அவர்களுக்கு கடலூர் அருகில் உள்ள பாளையங்கோட்டையில் 13-02-2020 நடைபெற்ற பாரட்டு கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு பாரட்டு உரை நிகழ்த்தினர்

வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தலைவர் சால்வை அணிவித்தார்கள்.

No comments:

Post a Comment