Wednesday, February 19, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்தை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்த தமிழக தலைவர்கள்!

19-02-2020 குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் அவர்களை சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களின் கையெழுத்துகள் அடங்கிய படிவங்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், கழகப்பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்.

No comments:

Post a Comment