Thursday, February 6, 2020

வைகோ ஒரு உணர்ச்சிவயப்பட்ட மனிதர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நிறைவு உரைஆற்றிய பிரதமர் நரேந்திரமோடி, தலைவர் வைகோ அவர்கள் பேச்சைக் குறிப்பிட்டு விளக்கம் அளித்தார்.
இன்று மாநிலங்கள்அவையில் உரைஆற்றிய பிரதமர் மோடி
3 உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

தலைவர் வைகோ பெயரை மட்டும் மூன்று முறை சொன்னார்.
Vaiko is an emotional man.
வைகோ ஒரு உணர்ச்சிவயப்பட்ட மனிதர் என்றார்.

No comments:

Post a Comment