Monday, February 3, 2020

தில்லியில், பேரறிஞர் அண்ணா திருஉருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் வைகோ!

03-02-2020 பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு உள்ளே இருக்கின்ற அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேமூர்த்தி அவர்களும் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைந்து உள்ள அண்ணா சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment