Wednesday, May 24, 2017

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை விடுதலை!

நாளை (25.05.2017) காலை 9.00 மணியளவில் தேசத் துரோக வழக்கில் கைதான மக்கள் தலைவர் வைகோ அவர்கள் புழல் சிறையில் இருந்து வெளியே வருகிறார்.

தகவல்: நன்மாறன் 
செய்தி தொடர்பாளர் 
மறுமலர்ச்சி தி.மு.க


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment