Sunday, August 13, 2017

தாராசுரம் ஐராவதீஷ்வரர் கோயில் சிற்ப்ப, கட்டிட கலைகளை கண்டு வியந்த வைகோ!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இன்று 13-08-2017 தாராசுரம் ஐராவதீஷ்வரர் கோவில் சென்றார்.

அங்குள்ள சோழ மன்னர்கள் கட்டிய கோவிலில் தமிழர்களின் கட்டிடகலை மற்றும் சிற்பக்கலையை வியந்து பார்வையிட்டார்.

உடனிருந்தவர்கள் சிற்பங்களை விளக்கினார்கள். கழக நிர்வாகிகள் எராளமானோர் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment