Tuesday, August 1, 2017

பூவிருந்தவல்லியில் சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுகிறார் வைகோ!

பூவிருந்தவல்லி ஹோட்டல் ஐ வே அருகிலுள்ள சீமைகருவேல மரங்களை வரும்(03.08.2017) அன்று காலை 9:00 மணியளவில் *மக்கள் தலைவர் வைகோ அவர்கள்* அகற்றும் பணியில் ஈடுபட உள்ளார்கள். 

கழக கண்மணிகளும், கழக நிர்வாகிகளும் தவறாமல் கலந்துக்கொண்டு கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீரை சேமிப்போம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment