Saturday, August 26, 2017

ஒழுங்கு நடவடிக்கை-தலைமைக் கழக அறிவிப்பு!

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி கரிகாலன் (சிங்கப்பூர்), கழகக் கட்டுப்பாட்டை மீறி இணையதளத்தில் விமர்சனங்கள் வெளியிட்டு வருவதால், அவர் கழகத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

மேற்க்கண்டவாறு மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 25-08-2017 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment