Saturday, August 12, 2017

திருச்சியில் கழக வழக்கறிஞர்கள் கூட்டத்தில் வைகோ உரை!

வழக்கறிஞர்கள் கூட்டம் இன்று 12-08-2017 திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்பாற்றினார்.

இதில் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும், வழக்கறிஞர் அணியினர் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment