Saturday, March 17, 2018

உலகப் பல்கலைச் சேவை மையத்தில் வைகோ சிறப்புரை!

சென்னை சேத்துப்பட்டு உலகப் பல்கலைச் சேவை மையத்தில் 17-03-2018 அன்று காலை 10 மணியளவில் இராமானுசக் கவிராயரின் மகாத்மா காந்தி காவியம் நூலின் இரு பகுதிகளையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment