Saturday, March 3, 2018

சாத்தூர் உதவியாளர் கண்ணன் அண்ணன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

கடலூரில், நாளை 04-03-2018 சாத்தூர் கண்ணன் (தலைவரின் உதவியாளர்) அவர்களின் அண்ணன் மகன் அஷ்வந்த்_வைஷ்ணவி ஆகியோரின் திருமண நடைபெறுகிறது. 

அதையடுத்து இன்று 03.03.2018 காலை கடலூர் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மணமக்களுக்கு திருக்குறள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment