Thursday, March 29, 2018

கம்பன் காவியம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

காரைக்குடி கம்பன் கழகத்தில் *கம்பன் காவியம்* எனும் தலைப்பில் 29-03-2018 மாலையில் இலக்கிய உரை நிகழ்த்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள். அவருக்கு நீதியரசர் லெட்சுமணன் அவர்கள் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள்.

இதில் தமிழ் இலக்கிய உணர்வாளர்கள், கழக நிர்வாகிகள், தமிழ் உணர்வாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கம்பன் காவியத்தை அறிந்துகொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment