Wednesday, March 28, 2018

காரைக்குடியில் கம்பன் காவியம் படைக்கிறார் வைகோ!

நற்றமிழ் நாவலர் வைகோ அவர்கள் வருகிற வியாழன் 29.03.2018 மாலை காரைக்குடி கம்பன் கழகத்தில் *கம்பன் காவியம்* எனும் தலைப்பில் இலக்கிய உரை நிகழ்த்துகிறார். 

கழக நிர்வாகிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கம்பனை பற்றி அறிய வாரீர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment