Saturday, March 10, 2018

மூலக்கொத்தளம் நல சங்கத்தினர் தலைவருடன் சந்திப்பு!

மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் கல்லறைகள் உள்ள இடத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து மதிமுக வருகிற 13 ஆம் தேதி போராட்டம் நடத்த இருக்கிறது.

இந்நிலையில், மூலக்கொத்தளம் நலசங்கத்தினர் தலைவர் வைகோ அவர்களை தாயகத்தில் 09-03-2018 அன்று சந்தித்து அங்குள்ள நிலையை விளக்கி கூறியதுடன், 13 ஆம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவும் நன்றியும் தெரிவித்து கொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment