Monday, April 4, 2016

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி!

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று ஏப்ரல் 3 ஞாயிறன்று மதுரைக்கு வந்திருந்த மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: குற்றப்பரம்பரை சட்டத்தைஎதிர்த்துப் போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் தியாகிகள்நினைவிடத்தில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகிறேன் என்றார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment