Tuesday, April 19, 2016

சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி தொகுதிகளில் வைகோ பிரச்சாரம்!

19.04.2016 மாலை சங்கரன்கோவிலில் தேரடி வீதியில் -சங்கரன்கோவில் தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் டாக்டர் சதன்திருமலைக்குமார் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

மாலை 6:30 மணிக்கு புளியங்குடியில் வாசுதேவநல்லூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சமுத்திரகனி அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

மாலை 7:00 மணிக்கு கடையநல்லூரில்_ கடையநல்லூர் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் கோதைமாரியப்பன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இரவு 8:15 மணிக்கு தென்காசியில்_ தென்காசி தொகுதி தா.மா.க வேட்பாளர் என்.டி.எஸ்.சார்லஸ் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

எங்கும் மக்கள் வெள்ளம். வைகோ பேசிய திசைகளிலெல்லாம் பெருக்கெடுத்த பெருங்காற்று பரவி காணப்படுவது போல பொதுமக்கள் ஆரவாரம். கூட்டணி கட்சிகளின் ஆட்சி அலங்கரிக்கும் மகிழ்ச்சி ஆரவார.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment