Wednesday, June 15, 2016

தலைமை செயற்குழு உறுப்பினர் அரியலூர் சுப்பிரமணியன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அரியலூர் சுப்பிரமணியன் அவர்களின் இல்ல திருமண விழா நிகழ்வு 15.06.2016 இன்று காலை நடந்தது.

மணமக்கள் சு.இளங்கோ- சி. மகாலட்சுமி ஆகியோரின் திருமணத்தை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நடத்தி வைத்தி வாழ்த்தினார்.

இதில் கழக முன்னணி நிர்வாகிகள், மற்றும் கழக மாணவர் பிரிவு, இணையதள பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகளை சார்ந்த கழக கண்மணிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் மணமக்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், மணமக்கள் பதிநாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழவும் வாழ்த்துகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment