Saturday, June 4, 2016

மதுரையில் "உரக்கச் சொல்வோம் ஊருக்கு" - வைகோ முழக்கம்!

இன்று 04-06-2006 மாலை 5 மணிக்கு "உரக்கச் சொல்வோம் ஊருக்கு" - கருத்தரங்கம் மதுரை மாநகர் கோ.புதூரில் மனிதவுரிமைஆணையம் நடத்தும் "கருத்தரங்கில்", மனித உரிமை பணியில் நெருக்கடியும், அச்சுறுத்தலும் என்ற தலைப்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.

"மனித உரிமை ஆணையத்தின்" தலைவர் திரு ஹென்றிதிபேன் அவர்கள் தலைமையில் மனித உரிமை போராளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன், நெல்லை மாவட்ட செயலாளர் தி.மு. இராசேந்திரன் உள்ளிட்ட கழக முன்னணியினர் திரளாக பங்கேற்று சிறப்பாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment