Thursday, February 9, 2017

பொறியாளர் துணைச் செயலாளர் தந்தை படத்திற்கு வைகோ மலர் அஞ்சலி!

சென்னை கூடுவாஞ்சேரியில் மாநில பொறியாளர் துணைச் செயலாளர் துரைமுருகன் அவர்களின் தந்தை மறைந்ததையொட்டி. அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று 08-02-2017 மாலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.

உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment