Monday, May 17, 2021

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வைகோ MP புகழ்வணக்கம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ MP அவர்கள், இன்று 17-05-2021 காலையில் தமது அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார்.


தனித்தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி பூண்டார்.


No comments:

Post a Comment