Friday, February 16, 2018

தாயகத்தில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்வு!

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் திரு.ராமசாமி அவர்கள் வெல்லும் தமிழீழம் என்னும் மாநாட்டிற்காக சென்னை வந்ததையொட்டி. அவர்களுக்கு 16-02-2018 அன்று மாலை மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது தாயகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேராசிரியர் அவர்கள், தமிழீழத்திற்காக..எந்நிலையிலும் உறுதியுடன் போராடுபவர் ஐயா வைகோ மட்டுமே. வேறு ஒருவரும் கிடையாது என்றார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment