Friday, July 20, 2018

மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களிடம் நலம் விசாரித்தார் வைகோ!

கால் மூட்டு அறுவை செய்து கொண்டுள்ள, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை, இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆர்த்தோமெட் மருத்துவமனையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (20.07.2018) சந்தித்து நலம் விசாரித்தார்.

உடன் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் அ.இரகுமான்கான், அவரது மகனும் ஆர்த்தோமெட் மருத்துவமனை நிறுவனருமான மருத்துவர் சுபேர்கான் உள்ளனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment