Wednesday, July 25, 2018

கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.ரமேஷ் சென்னிதாலா வைகோ சந்திப்பு!

கேரள காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.ரமேஷ் சென்னிதாலா அவர்களை இன்று 25-07-2018 காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தார்.

அப்போது செப் 15 ல் ஈரோட்டில் நடக்க இருக்கிற முப்பெரும் விழா மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

உடன் குமரி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், குமரி மாவட்ட மதிமுக தொண்டரணியினர் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment