Sunday, July 10, 2016

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.மணி உடல் நலம் விசாரித்த வைகோ!

மறுமலர்ச்சி திமு கழகத்தின் உயர்நிலை குழுஉறுப்பினரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான ஏ.கே.மணி அவர்கள் போரூர் இராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை இன்று 10-07-2016 காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கழக பொதுச் செயலாளர் வைகோ. தொண்டனையும் நேசிக்கும் தலைவன். உடன் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா.

ஓமன் மதிமுக

No comments:

Post a Comment