Wednesday, July 27, 2016

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் அறிவிப்பு!

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று 27-07-2016 மாலையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கு பின்னர் ‪‎மாவை‬ ‎மகேந்திரன்‬ அவர்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் கழக கண்மணிகள் இணைந்து பணியாற்றி ஒத்துளைப்பு வழங்குமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment