Sunday, June 4, 2017

வைகோ நீதிமன்றம் வருகை!

திமுக அரசால் போடப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு வழக்கிற்காக, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 02.06.2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment