Sunday, June 4, 2017

கடை க் கோடி தொண்டனின் உணர்விலும் பங்கு கொள்ளும் தலைவர் வைகோ!

கடந்த 13 ஆம் தேதி நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த திரு.சுப்பிரமணி அவர்களின் இல்லத்திற்கு சென்று தலைவர் வைகோ அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள் .

இவர் 198 வது வட்ட மதிமுக செயலாளர் சுப்புராஜ் அவர்களின் ஒரே மகன் ஆவார்.

தகவல்: மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment