Sunday, September 3, 2017

செப் 15 மதிமுக மாநாட்டுப் புகைப்பட கண்காட்சி குழு ஆலோசனை கூட்டம்!

109 ஆவது அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு தஞ்சையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 

இந்த மாநாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டுப் புகைப்பட கண்காட்சி குழு ஆலோசனை கூட்டம் இன்று 03-09-2017 தஞ்சையில் நடைப்பெற்றது.

இதில் கழக அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் மற்றும் புகைப்பட கண்காட்சி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment