Wednesday, September 27, 2017

ஐநாவில் வைகோ மீது நடந்த தாக்குதல் முயற்ச்சிக்கு, சிங்களத்தை எதிர்த்து மதுரையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ஐநாவில் வைகோ மீது நடந்த தாக்குதல் முயற்ச்சிக்கு, சிங்களத்தை எதிர்த்து மதுரையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!  

மதுரை மாநகரில் மதிமுக மாவட்டசெயலாளர் புதூர் பூமிநாதன் தலைமையில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தில் இலங்கை சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரைஇலட்சம் தமிழர்களுக்கு நீதி வேண்டும் சதந்திரதமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசி முடித்த வேளையில் தாக்குதல் நடத்த முற்ப்பட்ட சிங்கள வெறியர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 27-09-2017 மதுரை புதூரில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனித உரிமை ஆணைய தலைவர் உயர்திரு வழக்கறிஞர் ஹென்றிதிபென் கலந்து கொண்டு, கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டகழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் என் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment