Tuesday, September 26, 2017

திலீபன் 31 ஆம் நினைவு நாளில் தாயகத்தில் மல்லை சத்யா தலைமையில் மரியாதை!

வீரத் தியாகி திலீபன் அவர்களின் 31 ஆவது நினைவுநாளையொட்டி மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில், இன்று 26.09.2017 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மதிமுக தலைமை நிலையம் தாயகத்ததில் தியாக தீபம் திலிபன் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செய்யப்பட்டது.

இதில் கழக நிர்வாகிகள், கண்மணிகள் கலந்துகொண்டு மலர் மரியாதை செய்தார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment