Tuesday, September 5, 2017

முரசொலி பவள விழா கூட்டத்தில் வைகோ சிறப்புரை!

முரசொலி அறக்கட்டளையின் ஏடான முரசொலி தொடங்கி பவள விழா கொண்டாடுவதையொட்டி பொதுக்கூட்டம் இன்று 05-08-2017 சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடந்தது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் பங்குபெற்று சிறப்பாற்றினார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு முரசொலி வரலாற்றை விளக்கி அனைவரையும் கவர்ந்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment