Friday, January 12, 2018

தேசிய பேரிடர் மாவட்டமாக குமரியை அறிவிக்க மதிமுக போராட்டம்!

சூறாவளி புயல் தாக்கிய குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தக்கலை அருகே புலியூர் குறிச்சியில் நடைபெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்திற்கு 11-01-2018 அன்று மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

ஒன்றிய மாவட்ட நகர மதிமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment