Monday, January 22, 2018

அறுசுவை மன்னன் பெருந்துறை குமார் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!

அறுசுவை மன்னன் பெருந்துறை குமார் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!

மறுமலர்ச்சி தி.மு.கழக மாநாடுகளில் தொண்டர்களின் பசி போக்கவும், தைப் பொங்கல் நாளில் அட்சய பாத்திரமாக விளங்கும் வெள்ளைமாளிகையாம் கலிங்கப்பட்டியில் அமைந்துள்ள தலைவரின் இல்லத்திற்கு வருகை புரியும் அனைவருக்கும் ருசியாக உணவு சமைத்து வழங்கும் அறுசுவை மன்னன் பெருந்துறை குமார் அவர்களின் மகன் ஹரிகரசுதன் -ஜெயசூர்யா திருமண விழாவில் 22-01-2018 ல் மதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஒளிப்படம் - அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment