Wednesday, January 17, 2018

ஏ.கே.எம்.காசிநாத தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் வைகோ!

திருவாரூரில் ஏ.கே.எம்.காசிநாத தேவர் அவர்கள் மறைந்ததையொட்டி அவரின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.


உடன் முன்னாள் எம்.எல்.ஏ, மா.மீனாட்சிசுந்தரம், கோ.பழனிச்சாமி மதிமுக மாநில விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன், மயிலாடுதுறை அழகிரி திருவாரூர் மாவட் செயலாளர் பாலசந்திரன், நாகை மாவட்ட செயலாளர் AS. மோகன் ஆரூர்.சீனிவான், கமலவேந்தன் சுமதி ஜெயராமன், கோட்டூர் சிவா கதிரவன், சன் சரவணன் மீனாட்சி சுந்தரம் மற்றும் கழகத்தின் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்கள்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment