Thursday, January 25, 2018

திருவண்ணாமலையில் வைகோ இலக்கிய உரை வீச்சு!

"வள்ளுவமும் சிலம்பும்" என்கிற தலைப்பில் மதிமுக பொதுச் செயலாளர் இலக்கிய மாமனிதர் வைகோ MA,BL., அவர்கள் நேற்று 24-01-2018 வள்ளுவத்தையும் சிலப்பதிகாரத்தையும் நாடு அதிர உரை நிகழ்த்தினார்.

இடம் : துளுவ வேளாளர் திருமண மண்டபம், கடம்பராயன் தெரு, திருவண்ணாமலை

அரங்கத்தில் அண்ணன் M P நேதாஜி BA,BL., போளூர் வழக்கறிஞர்கள் சங்க மு தலைவர், போளூர் ஒன்றிய செயலாளர், மாவட்ட வழக்கறிஞர் அணி, மதிமுக தோழர்கள் மற்றும் இலக்கியம் கேட்க வந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment