Saturday, January 6, 2018

மதிமுக உயர்நிலை குழு கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் இன்று 06.01.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கருத்துரை வழங்கினார்.

கழகப் பொருளாளர் அ.கணேசமூர்த்தி, துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் புலவர் சே.செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், டாக்டர் க.சந்திரசேகரன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், வழக்கறிஞர் கு.சின்னப்பா, ஆர்.டி.மாரியப்பன், என்.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment