Tuesday, January 30, 2018

தாயகத்தில் முத்துக்குமார் நினைவேந்தல்!

மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் நேற்று 29-01-2018 மாலையில் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன், புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களும், ஏராளமான மதிமுக தொண்டர்களும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment