Monday, January 29, 2018

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வைகோ பஸ் மறியல்!

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இன்று 29-01-2018 சென்னை சைதாபேட்டையில் திமுக சார்பில் நடைபெற்ற பஸ் மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்  கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். 

பின்னர் போராட்டத்தில் கைது ஆகி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொண்டர்களிடத்தில் பேசினார்கள். 

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment