Wednesday, March 18, 2020

விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு!

திருநெல்வேலி பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் சென்னையில் 2020 மார்ச் 28 ஆம் நாள் மதுரை நாடாளுன்ற உறுப்பினர், எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு இயற்றமிழ் வித்தகர் விருது வழங்குதல் மற்றும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்குசிறப்பு விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இவ்விழா ஒத்தி வைக்கப் படுகின்றது என நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் தலைவர் வைகோ 18-03-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment