Monday, March 16, 2020

தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுக்குழு ஒத்திவைப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28-ஆவது பொதுக்குழு 21.03.2020 சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரானா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கழகப் பொதுக்குழு ஒத்தி வைக்கப்படுகிறது.
பொதுக்குழு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கயில் 16-03-2020 தெரிவித்த்துள்ளார்.

No comments:

Post a Comment