Tuesday, February 24, 2015

கோவை வனக்கல்லூரி மதிமுக ஆர்ப்பாட்டம் நிறுத்தம்!

நாளை 25/2/2015 மேட்டுபாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தது. இந்நிலையில், கல்லுரி துணைவேந்தர் அவர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன் வந்ததால் இந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தம் செய்யபடுகிறது என மதிமுக மாநில இளைஞர் அணிஅமைப்பாளர் திரு.வே‬ .ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment