Thursday, February 19, 2015

கும்பகோணம் ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவினர் கைது!

காவிரியை பாதுகாக்க அதன் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து கும்பகோணத்தில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

அந்த நேரத்தில் காவிரி பாதுகாப்பு பற்றி தலைவர்கள், தொண்டர்களிடம் விளக்கினர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment